என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலையில் புதிய வனச்சரக அலுவலர் பொறுப்பேற்பு
Byமாலை மலர்22 Jan 2022 9:15 AM GMT (Updated: 22 Jan 2022 9:15 AM GMT)
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட சிவகுமார் ஏற்கனவே உடுமலையில் வனப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்துள்ளார்.
உடுமலை:
உடுமலை வனச்சரக அலுவலராக இதுவரை பணியில் இருந்து வந்த தனபால் காங்கயம் வனச்சரக அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் புதிய உடுமலை வனச்சரக அலுவலராக சிவகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட சிவகுமார் ஏற்கனவே உடுமலையில் வனப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்துள்ளார். மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி மற்றும் அலுவலர்கள் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட வனச்சரக அலுவலருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X