என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்21 Jan 2022 10:31 AM GMT (Updated: 21 Jan 2022 10:31 AM GMT)
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து எஸ்.பி. அலுவலகத்தில் பணியாற்றிய 100 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று மேலும் 323 பேருக்கு தொற்று உறுதியானது. அதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரும் ஒருவர். இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் உள்பட 100 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் அலுவலக வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் மாநகர பகுதியில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் மாலை தெரிய வரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X