என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தாராபுரம் தனியார் நர்சிங் கல்லூரியில் 30 மாணவிகளுக்கு கொரோனா
Byமாலை மலர்21 Jan 2022 10:22 AM GMT (Updated: 21 Jan 2022 10:22 AM GMT)
விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தினசரி மார்க்கெட் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் சுமார் 50 மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் 5 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 மாணவிகளுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.
விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கல்லூரி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் தாராபுரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 காவலர்கள் மற்றும் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X