என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட புதிய கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்பு
Byமாலை மலர்21 Jan 2022 4:22 AM GMT (Updated: 21 Jan 2022 4:22 AM GMT)
காங்கயத்தில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளராக மாரியப்பன் பொறுப்பேற்று கொண்டார்.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவில் விற்பனைக்கூட கண்காணிப்பாளராக கடந்த 2ஆண்டுகள் பணியாற்றி வந்த ரா.மாரியப்பன் காங்கயம் விற்பனைக்கூடத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பணிபுரிந்து வந்த சி.மகுடேஸ்வரன் வெள்ளக்கோவிலுக்கு மாற்றப்பட்டு பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
புதிய கண்காணிப்பாளருக்கு சக அலுவலர்கள், விவசாயிகள், வணிகர்கள், கலாசு தொழிலாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதேப்போல் காங்கயத்தில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளராக மாரியப்பன் பொறுப்பேற்று கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X