என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொளத்தூரில் சத்யசேனா தலைவர் கார் கண்ணாடி உடைப்பு- ஒருவர் கைது
Byமாலை மலர்19 Jan 2022 10:32 AM GMT (Updated: 19 Jan 2022 10:32 AM GMT)
கொளத்தூரில் சத்யசேனா தலைவர் கார் கண்ணாடி உடைப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொளத்தூர்:
கொளத்தூர் ராஜமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் வசந்தகுமார். அகில இந்திய சத்ய சேனா தலைவராக உள்ளார். இவர் வீட்டு அருகே தனது காரை நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் வசந்த குமாரின் கார் கண்ணாடியை உடைத்து சென்று விட்டனர். இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டைல்ஸ் கடை நடத்தி வரும் சுரேஷ் என்பவரை கைது செய்தனர். பிரியாணி கடை நடத்தி வரும் முஸ்தபா என்பவரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X