என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
Byமாலை மலர்19 Jan 2022 10:32 AM GMT (Updated: 19 Jan 2022 10:32 AM GMT)
திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களையும் நீரையும் ஆய்வுக்கு அனுப்பிய பின் மீன்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் குளக்கரையில் பக்தர்களுக்கு தர்ப்பணம் மற்றும் நீராட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
தற்போது கோயில் குளத்தில் விடப்பட்டிருந்த மீன்கள் நன்கு வளர்ந்து 2 கிலோ முதல் 5 கிலோ வரை காணப்படுகிறது.
இந்த நிலையில் கோவில் குளத்தில் இருந்த ஏராளமான மீன்கள் இன்று காலை செத்து மிதந்தன. சுமார் 1 டன் எடை கொண்ட மீன்கள் இறந்து கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி மீன்களையும் நீரையும் ஆய்வுக்கு அனுப்பிய பின் மீன்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் குளக்கரையில் பக்தர்களுக்கு தர்ப்பணம் மற்றும் நீராட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
தற்போது கோயில் குளத்தில் விடப்பட்டிருந்த மீன்கள் நன்கு வளர்ந்து 2 கிலோ முதல் 5 கிலோ வரை காணப்படுகிறது.
இந்த நிலையில் கோவில் குளத்தில் இருந்த ஏராளமான மீன்கள் இன்று காலை செத்து மிதந்தன. சுமார் 1 டன் எடை கொண்ட மீன்கள் இறந்து கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி மீன்களையும் நீரையும் ஆய்வுக்கு அனுப்பிய பின் மீன்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X