என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொரோனா தொற்றால் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டவர்களை குழு அமைத்து தீவிர கண்காணிப்பு
Byமாலை மலர்19 Jan 2022 9:52 AM GMT (Updated: 19 Jan 2022 9:52 AM GMT)
கொரோனா தொற்றால் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டவர்களை குழு அமைத்து சுகாதாரதுறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் தற்போது தொற்று பரவல் 12 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 3-வது அலையில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்னர். இவர்களில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுகின்றனர்.
வீடுகளில் சிகிச்சை பெறுவோரை கண்காணிக்க சுகாதார துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் வீட்டில் இருந்து வெளியில் செல்லாமல் இருக்கவும், அவர்களின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றி திரிந்தால் எச்சரிக்கை விடுத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X