என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மீன்கள் தப்பிக்காமல் இருக்க ஒட்டுக்குளத்தில் வலை
Byமாலை மலர்19 Jan 2022 6:59 AM GMT (Updated: 19 Jan 2022 6:59 AM GMT)
குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், கேரி பேக் உள்ளிட்டவையும் வீசப்படுவதால் அவையும் வந்து சிக்கிக்கொள்கின்றன.
உடுமலை:
உடுமலை ஏழு குளம் பாசனத்தில் உள்ள குளங்களில் திலேபியா, கட்லா, ரோகு, மிர்கால் உள்ளிட்ட மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு மீனவர்களால் பிடித்து விற்பனை செய்யப்படுகிறது. பொதுப்பணித்துறை சார்பில் மீன் வளர்க்க ஏலம் விடப்படுகிறது. தற்போது ஒட்டுக்குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி காணப்படுவதோடு பாசனத்திற்கும் மடைகள் வழியாக நீர் திறக்கப்படுகிறது.
குளத்திலுள்ள மீன்கள் மற்றும் மீன் குஞ்சுகள் மடை மற்றும் உபரி நீர் வழியாக வழிந்தோடி வெளியேறுவதை தடுக்கும் வகையில் ஏலம் எடுத்துள்ளவர்கள் நீர் வெளியேறும் மடை பகுதியில் வலை தடுப்பு அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.
இம்முறையால் மீன்கள் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. ஆனால் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், கேரி பேக் உள்ளிட்டவையும் வீசப்படுவதால், அவையும் வந்து சிக்கிக்கொள்கின்றன. தினமும் கழிவுகளை அகற்ற வேண்டியுள்ளது என குளத்தில் மீன் பிடிப்போர் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X