என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மதுரையில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு
Byமாலை மலர்18 Jan 2022 12:12 PM GMT (Updated: 18 Jan 2022 12:12 PM GMT)
மதுரையில் சொத்துப்பிரச்சினையில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக அவரது சகோதரர் கைது செய்யப்பட்டார்.
மதுரை
மதுரை திருமங்கலம் சீயோன் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜெயமுத்து (வயது28). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது தாயார் வீடு முத்துப்பட்டி வீரம்உடையான் குறுக்கு தெருவில் உள்ளது. இந்த நிலையில் ஆரோக்கிய ஜெயமுத்து நேற்று முத்துப்பட்டிக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கும் சகோதரர் ரோகர் அதிர்ஷ்டமுத்துவுக்கும் இடையே சொத்து விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சகோதரர் அரிவாளால் ஆரோக்கிய ஜெயமுத்துவை சரமாரியாக வெட்டினார். காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுதொடர்பாக ஆரோக்கிய ஜெயமுத்து சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகர்அதிர்ஷ்டமுத்துவை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X