search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    மதுரை அவனியாபுரம் பகுதியில் நாளை மின்தடை

    மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் அவனியாபுரம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
    மதுரை 

    அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (19ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். 

    எம்.எம்.சி.காலனி, சி.ஏ.எஸ்.நகர், பி.சி.எம். சொக்கு நகர், ஜெயபாரத் சிட்டி 4 மற்றும் 5, பைபாஸ் ரோடு, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம் ஸ்டேட் பேங்க், மல்லிகை வீடுகள், அவனியாபுரம் பஸ் நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி, பாப்பாகுடி, வள்ளலானந்தபுரம், ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார்நகர் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமி நகர், திருப்பதி நகர், அண்ணாநகர், அக்ரகாரம், புரசரடி, ஜே.பி.நகர், வெள்ளக்கல், திருப்பரங்குன்றம் ரோடு, பர்மா காலனி, கணேசபுரம், மண்டேலா நகர், விமான நிலைய குடியிப்பு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மதுரை மேற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×