என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரூ.18 கோடி மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது
Byமாலை மலர்18 Jan 2022 8:56 AM GMT (Updated: 18 Jan 2022 8:56 AM GMT)
பழனியில் ஆயில் நிறுவனத்தில் ரூ.18 கோடி மோசடி செய்த ஊழியர்கள் கைது.
பழனி:
பழனி அருகே தாழையூத்து பகுதியில் தனியார் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பழனியை சேர்ந்த சிவக்குமார் (வயது51). கரண்குமார் (31) ஆகியோர் உதவி மேலாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி திறன் குறைவாக இருப்பதாக பொய் கணக்கு காட்டி ரூ.18.50 கோடி மதிப்புள்ள 1600 டன் சமையல் எண்ணையை சிறிது சிறிதாக திருடி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்தனர்.
இந்த நிலையில் நிறுவனத்தின் முதுநிலை துணைத்தலைவர் ஷியாம்சுந்தர் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டி.எஸ்.பி. இம்மானுவேல்சேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வினோதா மற்றும் போலீசார் சிவக்குமார் மற்றும் கரண்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் 2 பேரும் மோசடி செய்தது கண்டுபிடிக் கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பழனி அருகே தாழையூத்து பகுதியில் தனியார் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பழனியை சேர்ந்த சிவக்குமார் (வயது51). கரண்குமார் (31) ஆகியோர் உதவி மேலாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி திறன் குறைவாக இருப்பதாக பொய் கணக்கு காட்டி ரூ.18.50 கோடி மதிப்புள்ள 1600 டன் சமையல் எண்ணையை சிறிது சிறிதாக திருடி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்தனர்.
இந்த நிலையில் நிறுவனத்தின் முதுநிலை துணைத்தலைவர் ஷியாம்சுந்தர் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டி.எஸ்.பி. இம்மானுவேல்சேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வினோதா மற்றும் போலீசார் சிவக்குமார் மற்றும் கரண்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் 2 பேரும் மோசடி செய்தது கண்டுபிடிக் கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X