என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
Byமாலை மலர்18 Jan 2022 6:53 AM GMT (Updated: 18 Jan 2022 6:53 AM GMT)
பாளை பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து காணப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் சோதனையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
பாளை பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து காணப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து தனிப் படை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். நேற்று இரவு வ.உ.சி. மைதானம் அருகே வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தார்.
அவரை சோதனை செய்த போது 100 கிராம் கஞ்சா வைத்து இருந்தார்.இதே போல் வடக்கு பைபாஸ் மற்றும் மணிக்கூண்டு பகுதிகளிலும் கஞ்சா விற்ற 2 பேரை பாளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் பெருமாள்புரத்தை சேர்ந்த ஆறுமுகம், பாளை இலந்தகுளத்தை சேர்ந்த ஆண்டனி, ஆகாஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X