என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடத்தில் மது விற்ற 5 பேர் கைது
Byமாலை மலர்16 Jan 2022 7:43 AM GMT (Updated: 16 Jan 2022 7:43 AM GMT)
மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பல்லடம்:
பல்லடத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 5 பேர் கைது இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு விடுமுறை நாட்களில் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில் பிரபு, பத்மநாபன், ரவி, மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெட்டுப்பட்டான் குட்டை, மேற்கு பல்லடம், அறிவொளி நகர், ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற, சுந்தரம் (48), மகாலட்சுமி நகர், கனகராஜ்(40), அறிவொளி நகர், முருகன்(45), மேற்கு பல்லடம், பிரகாஷ்(28) மேற்கு பல்லடம், கருணை மலை(52), தெற்குப்பாளையம் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X