என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விபத்தில் வாலிபர் படுகாயம்
Byமாலை மலர்16 Jan 2022 7:03 AM GMT (Updated: 16 Jan 2022 7:03 AM GMT)
திருவையாறில் விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
திருவையாறு:
திருவையாறு காவிரி ஆற்றுப் பாலத்தில்
மாலை மொபட்டில் சென்ற அடையாளம்
தெரியாத நபர் பாலக்கட்டையில் மோதி
படுகாயமடைந்தார்.
தகவலறிந்த திருவையாறு போலீசார்
விரைந்து சென்று உயிருக்குப் போராடியவரை
108 ஆம்புலன்சு மூலம் மீட்டு தஞ்சாவூர்
மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
சேர்த்து வழக்குப்பதிவு செய்து
விசாரித்துவருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X