என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 410 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்15 Jan 2022 9:51 AM GMT (Updated: 15 Jan 2022 9:51 AM GMT)
தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது.
தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 80-ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1011- ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே 76 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது 1399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X