என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடன்குடியில் பொங்கல் விற்பனை மும்முரம்
Byமாலை மலர்12 Jan 2022 10:52 AM GMT (Updated: 12 Jan 2022 10:52 AM GMT)
உடன்குடி பஜாரில் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
உடன்குடி:
தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி உடன்குடி பஜார் பகுதியில் ஆங்காங்கே கரும்பு கட்டுகள் மற்றும் பனங்கிழங்குகள் குவிக்கப்பட்டு, விற்பனை தீவிரமாக நடக்கிறது.
15 எண்ணிக்கை கொண்ட கரும்புக்கட்டு ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைப்போல 25 எண்ணிக்கை உள்ள பனங்கிழங்கு கட்டு ஒன்று ரூ.100 முதல் ரூ.125 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல காய்ந்த பனை ஒலை ஒன்று ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாழைகுலைகள், வாழை இலை, காய்கறிகள் என பஜார் பகுதி முழுவதும் ஆங்காங்கே குவிந்து உள்ளது.
நாளை மறுநாள் பொங்கல் என்பதால் உடன்குடியில் வியாபாரம் களை கட்ட தொடங்கி விட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X