என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவாரூரில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி
Byமாலை மலர்12 Jan 2022 10:41 AM GMT (Updated: 12 Jan 2022 10:41 AM GMT)
திருவாரூரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் முன்களப் பணியாளர்கள்& 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது
திருவாரூர்:
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா கட்டுபாட்டு மையத்தில் சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும்
60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை
3-ம் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதை பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உடனிருந்தார். மாவட்டத்தில் 8,071 நபர்கள் தகுதியுள்ளவர்கள் என கண்டறியப்பட்டு அவர்களுக்கு 3-ம் தவணை தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
மேலும் அனைத்து முன்களப் பணியாளர்கள் மற்றும் இணைநோய் கொண்டுள்ள 60 வயது மேற்பட்டவர்கள் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 9 மாதங்கள்-39 வாரம் கடந்தவர்கள் இந்த தடுப்பூசி முகாமில் முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நிகழ்ச்சியில் துணை இயக்குநர் ஹேமசந்த் காந்தி, குடும்பநல துணை இயக்குநர் உமாமற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X