என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவள்ளூரில் சுகாதார பணியாளர்கள் - முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி
Byமாலை மலர்11 Jan 2022 10:49 AM GMT (Updated: 11 Jan 2022 10:49 AM GMT)
திருவள்ளூர் மாவட்டம் டோல்கேட் அருகே உள்ள ஐ.சி.எம்.ஆர். பகுதியில் உள்ள அரசு மகளிர் விடுதியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 'பூஸ்டர்' தடுப்பூசி போடப்படும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் சுகாதாரத்துறையினர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஒன்பது மாதங்கள் அல்லது 39 வாரங்களை கடந்த சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி என்ற 'பூஸ்டர்' தடுப்பூசி போடப்படுகிறது.
இதனால் திருவள்ளூர் அடுத்த டோல்கேட் அருகே உள்ள ஐ.சி.எம்.ஆர். பகுதியில் உள்ள அரசு மகளிர் விடுதியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. இதனை அறிந்த பொதுமக்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்
திருவள்ளூரில் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 'பூஸ்டர்' தடுப்பூசி போடப்படும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் சுகாதாரத்துறையினர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஒன்பது மாதங்கள் அல்லது 39 வாரங்களை கடந்த சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி என்ற 'பூஸ்டர்' தடுப்பூசி போடப்படுகிறது.
இதனால் திருவள்ளூர் அடுத்த டோல்கேட் அருகே உள்ள ஐ.சி.எம்.ஆர். பகுதியில் உள்ள அரசு மகளிர் விடுதியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. இதனை அறிந்த பொதுமக்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X