என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பள்ளி தலைமையாசிரியர்களுடன் கலெக்டர் ஆலோசனை
Byமாலை மலர்11 Jan 2022 10:06 AM GMT (Updated: 11 Jan 2022 10:06 AM GMT)
வகுப்புகளில் கொரோனா தடுப்பு வழிகளை கடைப்பிடிப்பது எப்படி? என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
திருப்பூர்:
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தேர்வுக்காக 10,11,12-ம்வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அரசு பள்ளிகளில் சமூக இடைவெளியுடன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக திருப்பூர் கலெக்டர் வினீத் இன்று தலைமையாசிரியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வகுப்புகளில் கொரோனா தடுப்பு வழிகளை கடைப்பிடிப்பது எப்படி? என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X