என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பூக்களின் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு- விவசாயிகள் மகிழ்ச்சி
Byமாலை மலர்11 Jan 2022 9:55 AM GMT (Updated: 11 Jan 2022 9:55 AM GMT)
தேனி மாவட்டத்தில் நிலவும் பனிப்பொழிவால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.
உப்புக்கோட்டை:
தேனி மாவட்டம் உப்புக்கோட்டை, பாலார்பட்டி, கூழையனூர், பூதிப்புரம், வாழையத்துப்பட்டி, மற்றும் சின்னமனூர், கோட்டூர் சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் மல்லிகை, முல்லை, ஜாதிப்பூ, கனகாம்பரம், செண்டுப்பூ, செவ்வந்தி, ரோஜா, கோழிக்கொண்டை போன்ற பூக்கள் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் விளைச்சலடையும் பூக்கள் தேனி, சீலையம்பட்டி, ஆண்டிபட்டி என அந்தந்த பகுதியில் உள்ள பூ மார்கெட்டுகளுக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் ரூ.700-800 க்கு விற்பனையான மல்லிகைப்பூ ரூ.1500க்கும், ரூ.400க்கு விற்பனை செய்த ஜாதிப்பூ ரூ.800க்கும், ரூ.600க்கு விற்பனை செய்த முல்லை ரூ.1200க்கும், ரூ.60க்கு விற்பனையான ஜம்பங்கி ரூ.80க்கும், செண்டுபூ ரூ.70, அரளி ரூ.120, செவ்வந்தி ரூ.70-150, துளசி ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தேனி மாவட்டம் உப்புக்கோட்டை, பாலார்பட்டி, கூழையனூர், பூதிப்புரம், வாழையத்துப்பட்டி, மற்றும் சின்னமனூர், கோட்டூர் சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் மல்லிகை, முல்லை, ஜாதிப்பூ, கனகாம்பரம், செண்டுப்பூ, செவ்வந்தி, ரோஜா, கோழிக்கொண்டை போன்ற பூக்கள் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் விளைச்சலடையும் பூக்கள் தேனி, சீலையம்பட்டி, ஆண்டிபட்டி என அந்தந்த பகுதியில் உள்ள பூ மார்கெட்டுகளுக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் ரூ.700-800 க்கு விற்பனையான மல்லிகைப்பூ ரூ.1500க்கும், ரூ.400க்கு விற்பனை செய்த ஜாதிப்பூ ரூ.800க்கும், ரூ.600க்கு விற்பனை செய்த முல்லை ரூ.1200க்கும், ரூ.60க்கு விற்பனையான ஜம்பங்கி ரூ.80க்கும், செண்டுபூ ரூ.70, அரளி ரூ.120, செவ்வந்தி ரூ.70-150, துளசி ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X