என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்11 Jan 2022 9:43 AM GMT (Updated: 11 Jan 2022 9:43 AM GMT)
ஆம்பூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆம்பூர்:
பிரதமர் மோடியின் வருகையின் போது உரிய பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜகவினர் ஆம்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆம்பூர் பஸ் நிலையத்தில் அம்பேத்கர் சிலை அருகே பாஜக திருப்பத்தூர் மாவட்ட பட்டியல் அணி சார்பாக நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட அணி தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். நகர தலைவர் பிரேம் குமார் முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட தலைவர் வாசுதேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப் அரசை கண்டித்தும் டிஸ்மிஸ் செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவபிரகாசம், பாஜக வர்த்தக பிரிவு தலைவர் ஆனந்தன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X