search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்பூரில் கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    X
    ஆம்பூரில் கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தடை செய்யப்பட்ட பகுதியை கலெக்டர் ஆய்வு

    ஆம்பூரில் கொரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதையொட்டி ஆம்பூர் நகராட்சி அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டார். 

    அங்கு மேற்கொள்ள வேண்டிய பணி வழிமுறைகளையும், தடை செய்யப்பட்ட பகுதியையும் நேரில் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது வாணியம்பாடி ஆர்டிஓ காயத்ரி சுப்பிரமணியம், தாசில்தார் அனந்தகிருஷ்ணன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×