என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவாலங்காடு அருகே சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்11 Jan 2022 8:57 AM GMT (Updated: 11 Jan 2022 8:57 AM GMT)
திருவாலங்காடு அருகே சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி:
திருவாலங்காடு அடுத்த மணவூர் கண்டிகை கிராமத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சுங்கு அதிரடியாக சோதனை நடத்தினர். போலீசாரை கண்டதும் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து போட்டி ஏற்பாட்டாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சொகுசு கார், ஆட்டோ மற்றும் ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X