என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவள்ளூர் அருகே அனுமதியின்றி பேனர் வைத்த 6 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்11 Jan 2022 8:23 AM GMT (Updated: 11 Jan 2022 8:23 AM GMT)
திருவள்ளூர் அருகே அனுமதியின்றி பேனர் வைத்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று முன்தினம் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளுடன் பேனர் ஒன்று அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக போலீசார் அ.தி.மு.க. நிர்வாகிகளான வெற்றிச்செல்வன், திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி, துணை செயலாளர் எழில், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வேல்முருகன், நிர்வாகிகள் தியாகு, ஜோதி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X