என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சுரண்டையில் கடையில் திருடிய 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்10 Jan 2022 9:51 AM GMT (Updated: 10 Jan 2022 9:51 AM GMT)
சுரண்டையில் மாற்றுத்திறனாளி பெண் கடையில் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி:
சுரண்டையை அடுத்த கீழ சுரண்டையை சேர்ந்தவர் மதி செல்வம். இவரது மனைவி மகாலெட்சுமி (வயது 46). மாற்றுத்திறனாளி.
இவர் தனது வீட்டோடு கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். நேற்று முழு ஊரடங்கு என்பதால் கடையை திறக்கவில்லை. ஆனாலும் ஒரு சிலர் வீட்டுக்கு சென்று அந்த வழியாக பொருட்கள் வாங்கி சென்றுள்ளனர்.
இந்நிலையில் அவர் கடையில் வைத்திருந்த ரூ.9 ஆயிரம் பணத்தை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த மகாலெட்சுமி, சுரண்டை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கீழச்சுரண்டையை சேர்ந்த இளவரசன், ஹரிகரசுதன் ஆகியோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X