என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ராதாபுரம் வட்டாரத்தில் 1,825 பேருக்கு தடுப்பூசி
Byமாலை மலர்9 Jan 2022 5:25 AM GMT (Updated: 9 Jan 2022 5:25 AM GMT)
ராதாபுரம் வட்டாரத்தில் நேற்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 1,825 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திசையன்விளை:
ராதாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மரியாள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி மற்றும் சுகாதாரத்துறையினர் தலைமையில் வட்டாரம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ராதாபுரம், உவரி, நவ்வலடி, திசையன்விளை உள்பட 59 இடங்களில் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட்டது.
இதில் மொத்தம் 1,825 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 652 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X