என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நீட் தேர்வை பா.ஜனதா ஆதரிப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் - கனிமொழி
Byமாலை மலர்9 Jan 2022 5:00 AM GMT (Updated: 9 Jan 2022 5:00 AM GMT)
தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம் என கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
சாத்தான்குளம்:
தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுற்றுப்புற சூழ்நிலை மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் பண்ணை குட்டைகளை சீர்செய்தல், கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுதப்பட உள்ள காலநிலை சரிபார்ப்பு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. மட்டுமின்றி பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், பொதுமக்களும் நீட் தேர்வை எதிர்க்கின்றனர். நீட் தேர்வு சமூக நீதிக்கொள்கைக்கு எதிரானது. இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் அதனை எதிர்க்கிறோம்.
தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். நீட் தேர்வை பா.ஜனதா கட்சி ஆதரிப்பது என்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...இரவில் பயணம் செய்த மக்கள் முக்கிய நகரங்களில் போக்குவரத்து வசதியின்றி தவிப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X