என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொரோனா நீங்க வேண்டி சபரிமலைக்கு அய்யப்ப பக்தர் பாதயாத்திரை
Byமாலை மலர்8 Jan 2022 9:18 AM GMT (Updated: 8 Jan 2022 9:18 AM GMT)
அய்யப்ப பக்தரான கார்த்திக்கேயன் தனி நபராக 10 ஆண்டுகளாக சபரிமலைக்கு பாதயாத்திரை சென்று வருகிறார்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் கார்த்திகேயன், (வயது 58). ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். அய்யப்ப பக்தரான இவர் தனி நபராக 10 ஆண்டுகளாக சபரிமலைக்கு பாதயாத்திரை சென்று வருகிறார்.
இந்தநிலையில் கொரோனா தொற்று உலகில் இருந்து முழுமையாக நீங்க வேண்டுமென வேண்டி இம்முறை பாதயாத்திரை சென்று கொண்டிருக்கிறார். அவர் கூறுகையில், அவிநாசியில் இருந்து இருமுடியுடன், தனிநபராக நடந்தே சென்று கொண்டிருக்கிறேன்.
சரியாக 22வது நாளில் சபரிமலை சென்று சேர்ந்து, இருமுடியை செலுத்தி, அய்யப்ப சுவாமியை வழிபட்டு திரும்புவேன். கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்க வேண்டி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளேன் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X