என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலையில் தென்னந்தடுக்கு உற்பத்தி தீவிரம்
Byமாலை மலர்8 Jan 2022 8:09 AM GMT (Updated: 8 Jan 2022 8:09 AM GMT)
தொடர்மழை காரணமாக தென்னந்தடுக்கு தொழில் முற்றிலுமாக முடங்கி தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
உடுமலை:
உடுமலை பகுதியில் தென்னந்தடுக்கு பின்னும் தொழிலில் அதிக அளவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் தென்னம் தடுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தொடர்மழை காரணமாக அந்த தொழில் முற்றிலுமாக முடங்கி தொழிலாளர்கள் வேலை இழந்தனர். தற்போது மழை இல்லாததால் தென்னந்தடுக்கு உற்பத்தி மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
தொழிலாளர்கள் கூறுகையில்:
பல மாத இடைவெளிக்குப் பிறகு தொழில் தொடங்கி உள்ளது. கோடை சீசனில் தேவை அதிகரித்து நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X