என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செஞ்சி அருகே மலைப்பகுதியில் சாராயம் காய்ச்ச வைத்திருந்த 800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
Byமாலை மலர்7 Jan 2022 12:23 PM GMT (Updated: 7 Jan 2022 12:23 PM GMT)
செஞ்சி அருகே சாராயம் காய்ச்சுவதற்காக 4 பேரல்களில் தலா 200 லிட்டர் வீதம் வைக்கப்பட்டிருந்த 800 லிட்டர் சாராய ஊறல்களையும் சாராயம் காய்ச்சவைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்களையும் போலீசார் கைப்பற்றினர்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன் நல்லான்பிள்ளை பெற்றாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கௌரிசங்கர் தனிப்பிரிவு ஏட்டு பாரதி மற்றும் போலீசார் போத்துவாய் அருகே உள்ள கஞ்சூர் மலைப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக 4 பேரல்களில் தலா 200 லிட்டர் வீதம் வைக்கப்பட்டிருந்த 800 லிட்டர் சாராய ஊறல்களையும் சாராயம் காய்ச்சவைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்களையும் போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள், கைப்பற்றப்பட்ட சாராய ஊரல்கள் கொட்டி அளிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X