என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போக்சோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு
Byமாலை மலர்6 Jan 2022 10:45 AM GMT (Updated: 6 Jan 2022 10:45 AM GMT)
போலீஸ் அதிகாரிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
திருப்பூர்:
பாலியல் குற்றங்களுக்கு எதிராக பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். பாலியல் குற்ற தண்டனைகள் குறித்தும் விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள என்.ஆர்.கே. அரசு பள்ளியில் போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விளக்கம் அளித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X