என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருத்தணி அருகே 2 வீடுகளில் கொள்ளை
Byமாலை மலர்6 Jan 2022 6:46 AM GMT (Updated: 6 Jan 2022 6:46 AM GMT)
திருத்தணி அருகே 2 வீடுகளில் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்தணி:
இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த கமலா என்பவரது 4 பவுன் நகை ரூ.10 ஆயிரம் கொள்ளைபோனது. இது குறித்து கனகம்மா சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரம் அருகே உள்ள ஆர்க்காடு குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தேவன். நேற்று இரவு இவரது வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம கும்பல் 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
மற்றொரு சம்பவம்...
இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த கமலா என்பவரது 4 பவுன் நகை ரூ.10 ஆயிரம் கொள்ளைபோனது. இது குறித்து கனகம்மா சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X