search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளிக்கு 3-ம் பருவ பாட புத்தகங்கள் வருகை

    திருப்பூர் மாநகரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புத்தகங்கள் இறக்கி வைக்கப்பட்டன.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படித்து வருகிற 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வழங்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் 3--ம் பருவ பாடபுத்தகங்கள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்த புத்தகங்கள் பள்ளிகள் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேற்று கொண்டுவரப்பட்டன. திருப்பூர் மாநகரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புத்தகங்கள் இறக்கிவைக்கப்பட்டன. இந்த புத்தகங்கள் பள்ளிகளுக்கு  பிரித்து வழங்கப்படுகின்றன.
    Next Story
    ×