என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளிக்கு 3-ம் பருவ பாட புத்தகங்கள் வருகை
Byமாலை மலர்5 Jan 2022 10:30 AM GMT (Updated: 5 Jan 2022 10:30 AM GMT)
திருப்பூர் மாநகரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புத்தகங்கள் இறக்கி வைக்கப்பட்டன.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படித்து வருகிற 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வழங்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் 3--ம் பருவ பாடபுத்தகங்கள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த புத்தகங்கள் பள்ளிகள் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேற்று கொண்டுவரப்பட்டன. திருப்பூர் மாநகரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புத்தகங்கள் இறக்கிவைக்கப்பட்டன. இந்த புத்தகங்கள் பள்ளிகளுக்கு பிரித்து வழங்கப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X