என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆபத்தான பள்ளத்தால் விபத்து அபாயம்
Byமாலை மலர்5 Jan 2022 9:53 AM GMT (Updated: 5 Jan 2022 9:53 AM GMT)
இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் ஏறி இறங்கும் போது நிலைதடுமாறி விழும் நிலை உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் காங்கயம் ரோடு ராஜீவ் நகர் பகுதியில் மழையின் காரணமாக சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. ஆனால் 2 மாதங்களாகியும் அந்த பள்ளம் சரிசெய்யப்படாமல் உள்ளது.
இதனால் விபத்துக்கள் நிகழ வாய்ப்புள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் ஏறி இறங்கும் போது நிலைதடுமாறி விழும் நிலை உள்ளது. எனவே அதனை உடனே சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X