என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெரியபாளையம் அருகே வயல்வெளியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி
Byமாலை மலர்4 Jan 2022 9:14 AM GMT (Updated: 4 Jan 2022 9:14 AM GMT)
பெரியபாளையம் அருகே அறுந்துகிடந்த மின்வயரை மிதித்ததில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள ராஜபாளையம் கிராமம், பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் குணசேகரன் (வயது 60). விவசாயி.
இவர் தனது வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில், அவரது மனைவி ராணி வயல்வெளிக்கு சென்று பார்த்த போது கணவர் குணசேகரன் அங்கு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அருகில் மின்சார வயர் ஒன்று அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் குணசேகரன் மிதித்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து இருப்பது தெரியவந்தது.
இது குறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரியபாளையம் அருகே உள்ள ராஜபாளையம் கிராமம், பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் குணசேகரன் (வயது 60). விவசாயி.
இவர் தனது வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில், அவரது மனைவி ராணி வயல்வெளிக்கு சென்று பார்த்த போது கணவர் குணசேகரன் அங்கு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அருகில் மின்சார வயர் ஒன்று அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் குணசேகரன் மிதித்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து இருப்பது தெரியவந்தது.
இது குறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X