என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கல்லூரி மாணவர்களுக்கு யோகா பயிற்சி
Byமாலை மலர்3 Jan 2022 10:19 AM GMT (Updated: 3 Jan 2022 10:19 AM GMT)
நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் யோகா பயிற்சிகளை செய்தனர்.
திருப்பூர்:
உடல்நலத்தை பேணி காக்க யோகாசனம் செய்ய வேண்டுமென தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் யோகா பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு விதமான யோகா பயிற்சிகளை அளித்தனர். மாணவர்கள் ஆர்வமுடன் யோகா பயிற்சிகளை செய்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X