என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொரோனா வைரஸ்
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 54 ஆயிரத்து 529 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 54 ஆயிரத்து 529 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 541 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று 45 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 53 ஆயிரத்து 748 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 517 பேர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 276 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story