என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
Byமாலை மலர்31 Dec 2021 1:34 AM GMT (Updated: 31 Dec 2021 1:34 AM GMT)
தமிழகத்தில் சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதோடு, ஒமைக்ரான் பரவலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று நிறைவடைகிறது.
இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்தும், புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என்பது குறித்தும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுகிறார்.
இதையும் படியுங்கள்...சென்னையில் மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள் - நள்ளிரவில் முதலமைச்சர் நேரில் ஆய்வு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X