என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தென்னை மரங்களில் நோய் தடுப்பு பரிந்துரை - விவசாயிகள் வலியுறுத்தல்
Byமாலை மலர்30 Dec 2021 9:01 AM GMT (Updated: 30 Dec 2021 9:01 AM GMT)
தொடர் மழை காரணமாக, தென்னை மரங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. வழக்கமாக பருவமழைக்குப் பிறகு காய்ப்புத்திறனை மேம்படுத்த தென்னை மரங்களுக்கு, உரமிடுவது வழக்கம். நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்து அதிக நாட்கள் நீடித்தது.
இதனால் விளைநிலங்களில் தண்ணீர் அதிக அளவு தேங்கி தென்னை மரங்களில் குரும்பை உதிர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. மழை இடைவெளி விட்டதும் மரங்களுக்கு உரமிடுதல் பணி தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக தொழு உரம் இட ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:
தொடர் மழை காரணமாக தென்னை மரங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பருவமழை சீசனுக்குப் பிறகு உரம் மற்றும் நோய்த்தடுப்பு பரிந்துரைகளை வேளாண்துறையினர் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X