என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடம் அருகே வழிப்பாதை ஆக்கிரமிப்பால் பரபரப்பு
Byமாலை மலர்28 Dec 2021 9:13 AM GMT (Updated: 28 Dec 2021 9:13 AM GMT)
வழிப்பாதையை ஆக்கிரமிக்க முயற்சி செய்வோர் மீது புகார் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பகுதியில் ரெயில் தோட்டம் என்ற இடம் அருகே வழிப்பாதை உள்ளது. இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவை சென்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று வழிப்பாதையில் மண் கொட்டப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஊராட்சித்தலைவர் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் வழிப்பாதையை ஆக்கிரமிக்க முயற்சி செய்வோர் மீது புகார் செய்யப்படும் என தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X