என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
Byமாலை மலர்26 Dec 2021 6:59 AM GMT (Updated: 26 Dec 2021 6:59 AM GMT)
ஆதாரங்களுடன் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணிக்குள் திருப்பூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர்:
பெண்கள் முன்னேற்றத்துக்கு சிறப்பாக சேவையாற்றிய பெண்களுக்கு முதல்வர் தலைமையில் நடக்கும் மகளிர் தினவிழாவில் அவ்வையார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
எனவே தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட சமூக நலன் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டு பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகத்துறைகளில் பணியாற்றி வருவோர் விண்ணப்பிக்கலாம்.
2021-22ம் ஆண்டுக்கான அவ்வையார் விருது பெற, தேவையான ஆதாரங்களுடன் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணிக்குள் திருப்பூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு 0421 2971168 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X