என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்சி அருகே குட்கா விற்பனை செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்25 Dec 2021 2:26 PM GMT (Updated: 25 Dec 2021 2:26 PM GMT)
திருச்சி அருகே குட்கா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி காந்திமார்க்கெட் நடுக்கல்லுகாரத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ் (வயது24). இவர் அந்த பகுதியில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் அந்த பகுதியில் அதிகமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் நடுக்கல்லூகாரத் தெரு பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்தார்கள். அப்போது மகேஸ் தன்னுடைய கடையில் மறைத்து வைத்திருந்த சுமார் 48 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் போலீசாரிடம் சிக்கியது. பின்னர் காந்திமார்க்கெட் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X