என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலையில் மார்கழி பஜனை
Byமாலை மலர்25 Dec 2021 9:57 AM GMT (Updated: 25 Dec 2021 9:57 AM GMT)
திருவாய்மொழி திருநாளன்று அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
உடுமலை:
உடுமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் வருகிற 2-ந்தேதி முதல் 23-ந்தேதி நடக்கிறது. அன்று முதல் 12-ந்தேதி வரை பகல் பத்து உற்சவமும், 13-ந்தேதி ராப்பத்து திருவாய்மொழி திருநாளன்று அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.
தற்போது மார்கழி மாதத்தையொட்டி ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்கள் பஜனை, பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. பெரியகடை வீதி பி.வி கோவில் வீதி, தளி ரோடு, வடக்கு மட வீதி வழியாக பஜனை நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X