என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொல்லம் சிறப்பு ரெயில் திருப்பூரில் நிற்காமல் செல்வதால் அய்யப்ப பக்தர்கள் கவலை
Byமாலை மலர்25 Dec 2021 6:46 AM GMT (Updated: 25 Dec 2021 6:46 AM GMT)
காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோட்டில் நிற்கும் ரெயில் திருப்பூரில் நிற்காமல் கோவைக்கு பயணிக்கும்.
திருப்பூர்:
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று இரவு 11:45க்கு கொல்லம் வந்து சேரும். மறுமார்க்கமாக நாளை 26-ந் தேதி மதியம் 2:30க்கு புறப்படும் ரெயில், மறுநாள் காலை 5:30 மணிக்கு காக்கிநாடா சென்றடையும்.
காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோட்டில் நிற்கும் ரெயில் திருப்பூரில் நிற்காமல் கோவைக்கு பயணிக்கும். 3 ஏ.சி., பெட்டி, 10 படுக்கை வசதி, 6 முன்பதிவு என 21 பெட்டிகளுடன் சிறப்பு ரெயில் இயங்கும். அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில் அறிவிக்கப்படும்.
ஆனால் இதுவரை அறிவித்த 2 ரெயில்கள் திருப்பூரில் நிற்காத நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட ரெயிலும் திருப்பூரில் நிற்காமல் ஈரோட்டில் இருந்து கோவைக்கு செல்லும் என்ற அறிவிக்கப்பட்டு உள்ளது பக்தர்களை கவலை அடைய செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X