என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளகோவிலில் கள்ளச்சாராய தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Byமாலை மலர்24 Dec 2021 10:49 AM GMT (Updated: 24 Dec 2021 10:49 AM GMT)
நிகழ்ச்சியில் தாராபுரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தில், தாராபுரம் மதுவிலக்கு காவல் நிலையத்தின் சார்பில் கலை நிகழ்ச்சி மூலமாக கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள், உடல் நலக் கேடு குறித்து பெண் நடன கலைஞர்கள் பாட்டு பாடியும் நடனமாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். விழிப்புணர்வின் போது சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ கள்ளச்சாராயம் விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X