என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நன்னிலம் அருகே முதியவரை தாக்கிய தொழிலாளி கைது
Byமாலை மலர்24 Dec 2021 10:09 AM GMT (Updated: 24 Dec 2021 10:09 AM GMT)
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே முதியவரை தாக்கியது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள கோவிந்தசேரி அய்யனார் கோவில்தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 50) கூலி தொழிலாளி. இவரது பேரனை அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கிண்டல் செய்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த நாராயணசாமி ராஜேந்திரனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ராஜேந்திரன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பேரளம் போலீசார் வழக்குபதிவு செய்து நாராயணசாமியை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள கோவிந்தசேரி அய்யனார் கோவில்தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 50) கூலி தொழிலாளி. இவரது பேரனை அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கிண்டல் செய்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த நாராயணசாமி ராஜேந்திரனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ராஜேந்திரன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பேரளம் போலீசார் வழக்குபதிவு செய்து நாராயணசாமியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X