என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஊத்துக்குளியில் பனிப்பொழிவால் பொதுமக்கள் பாதிப்பு
Byமாலை மலர்23 Dec 2021 11:04 AM GMT (Updated: 23 Dec 2021 11:04 AM GMT)
திருப்பூர் ஊத்துக்குளியில் கடந்த 10 நாட்களாகவே கடுமையான பனிப்பொழிவு ஏற்படுகின்றது.
ஊத்துக்குளி:
பனிக்காலம் தொடங்கி உள்ளதால் பனிப்பொழிவு அதிகமாக இருக்கின்றது. மலைப்பிரதேசங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பனிப்பொழிவு சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த முறை பனிப்பொழிவு அதிகம் உள்ளது.
திருப்பூர் ஊத்துக்குளியில் கடந்த 10 நாட்களாகவே கடுமையான பனிப்பொழிவு ஏற்படுகின்றது. இதனால் அதிகாலையில் வாக்கிங் செல்வோர் மற்றும் வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் பள்ளிக்கு செல்லும் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X