என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
Byமாலை மலர்23 Dec 2021 10:48 AM GMT (Updated: 23 Dec 2021 10:48 AM GMT)
பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.
திருப்பூர்:
பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தி சிவசேனா கட்சி சார்பில் தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் திருப்பூரில் இன்று நடைபெற்றது.
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சிவசேனா இளைஞரணி மாநில தலைவர்அட்சயா திருமுருக தினேஷ் தலைமை தாங்கினார்.
இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கை அடங்கிய தபால் அட்டைகளை கவர்னருக்கு அனுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X