என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அக்டோபர் மாத மின்கட்டணத்தை செலுத்த வேண்டுகோள்
Byமாலை மலர்22 Dec 2021 9:06 AM GMT (Updated: 22 Dec 2021 9:06 AM GMT)
நிர்வாக காரணங்களினால் டிசம்பர் 2021 மாத கணக்கீடு செய்ய இயலவில்லை.
உடுமலை:
உடுமலை கோட்ட மின் வாரியம் உதவி மின் பொறியாளர் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட கண்ணமநாயக்கனூர், தொட்டியனூர் மற்றும் 230 கே.வி.எஸ்.எஸ்., பகிர்மான மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களினால் டிசம்பர் 2021 மாத கணக்கீடு செய்ய இயலவில்லை.
மேற்படி பகிர்மான மின் நுகர்வோர்கள் அக்டோபர் 2021 மாதத்தில் செலுத்திய மின் கட்டணத்தொகையையே டிசம்பர் மாதத்திற்கும் செலுத்தலாம்.
இத்தகவலை உடுமலை செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X