என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இல்லம் தேடி கல்வி திட்டம் - தன்னார்வலர்களுக்கு கருத்தாளர் பயிற்சி
Byமாலை மலர்22 Dec 2021 5:59 AM GMT (Updated: 22 Dec 2021 5:59 AM GMT)
மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ்வரி, திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலர் விஸ்வநாதன் முகாமை தொடங்கி வைத்தனர்.
திருப்பூர்:
1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மாலை நேர சிறப்பு வகுப்பே ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம். இதற்கான தன்னார்வலர்களை இணைக்க திருப்பூரில் 13 ஒன்றியங்கள் முறையே 117 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சிகள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட அளவில் தன்னார்வலர்களுக்கான கருத்தாளர் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ்வரி, திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலர் விஸ்வநாதன் முகாமை தொடங்கி வைத்தனர்.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு) 158 கருத்தாளர்களுக்கு பயிற்சி வழங்கினார். இதனை கலெக்டர் வினீத், முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் நேரில் ஆய்வு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X